உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்வதைத் தடுத்திடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என...
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என...
இந்திய உணவுக் கழகத்தின் தானியக்...
தென்காசி மாவட்டம், நெட்டூர் கிராமத்தில்...
தென்காசி மாவட்டம், நெட்டூர் கிராமத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது கொடூரமான கொலைவெறித் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இத்தகைய...
உழைப்பவருக்கே உலகம் உரியது என்று எட்டுத் திசையிலும் கொட்டி முழக்கமிடுவதே மே தினமாகும். எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி...
கியூபாவை நசுக்க முயலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபா தனித்து இல்லை என்றும், கியூபா விலிருந்து அமெரிக்கா...
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் ‘உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு’களுக்கான 152 காலியிடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
கேரள மாநில முன்னாள் முதல்வரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பினராய் விஜயன் இல்லத்தில் அமலாக்க துறையினர் சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது ஒன்றிய...
இந்துத்துவா மதவெறி சக்திகளின் வளர்ச்சிக்கு எதிராக எப்போதும் போல முன்னணியில் நிற்போம், என்றும்; சமூகத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க உறுதிமிக்க போராட்டத்தை நடத்துவோம் என்றும் மார்க்சிஸ்ட்...
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது என்ற போர்வையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கான சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு ஏப்ரல் 16 முதல்...